Nenjam Marapadhillai

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 27

“வரவர அப்பாவும் பொண்ணும் என் பேச்சைக் கேக்கறதே இல்ல. எவ்ளோ நேரம் தான் பம்ப்செட்ல விளையாடுவீங்க? சளிப் பிடிக்கப்போகுது? மேல வாங்க ரெண்டு பேரும்!” ஆதியா இருவரையும் […]

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 26

அவினாசி… பூர்விக வீடு. தாலிமாற்ற முகூர்த்தம் குறிக்கப்பட, இடம் மட்டும் நம்ம அவினாசி வீடுதான் என்று உறுதியாகக் கூறிவிட்டான்.  கொங்குமண்டல தொட்டிக்கட்டு வீடு. நடுவில் திறந்தவெளி முற்றத்தோடு,

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 25

காத்திருந்தேன் காத்திருந்தேன் காலடி ஓசைகள் கேக்கும் வரை பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன் நினைவில் பாதி

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 24

உள்ளே வந்த நால்வரும் சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டனர். வீட்டின் செழுமை, வீட்டுக்கு சொந்தக்காரனின் செழுமையை பறைசாற்ற, அவர்களது கண்களில் சிறிது மிரட்சி எட்டிப்பார்த்தது.  “வாங்கப்பா! யாரப்

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 23

“அப்ப… நான் ஆக்சிடென்ட்ல கோமாவுக்குப் போகல?” “………” “கிட்டத்தட்ட ஒன்றரை மாசத்துக்குமேல அம்னீசியாவால எல்லாத்தையும் மறந்துருக்கே?” “……..” “இவங்க கூடத்தான்… அதுவும் இந்த வீட்லதான் நான் இருந்திருக்கே?”

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 22

காலை ஜாஹிங் முடித்துவிட்டு வியர்க்க விறுவிறுக்க சூர்யா வீடு வந்தான். சத்யப்ரகாஷ் கார்டன் ஏரியாவிலேயே தனது நடைப் பயிற்சியை செய்து கொண்டிருந்தார், தன் பேரனின் மீது பார்வையை

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 21

மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒரு கோடி பாரம் தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத தாபம் தனிமையே போ… இனிமையே வா… நீரும் வேரும் சேர வேண்டும்

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 20

“ஆதியா! இன்னைக்கி சூர்யா சர் வர்றாருப்பா! இவரென்ன கெஸ்ட் ரோல் மாதிரி அப்பப்ப வர்றாரு?” தனது கேபினில் அமர்ந்தவாறே நந்தினியின் அறிவிப்பை காதில் வாங்கினாலும் ஆதியா நிமிர்ந்தும்

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 19

எப்பொழுது என்று அனைவரும் காத்திருந்த நேரமும் வந்தது. கண்களைத் திறந்திருந்தான்… சூர்யபிரகாஷ். அவன் கண்விழித்ததை மருத்துவருக்கு அறிவிக்க செவிலி சென்றுவிட, தானிருக்கும் அறையைச்சுற்றி பார்வையை ஓட்டியவன், தன்னைச்

Nenjam Marapadhillai

நெஞ்சம் மறப்பதில்லை 18

அறுவைசிகிச்சை முடிந்திருந்தது. அவசரசிகிச்சை பிரிவில் வெளியே அனைவரும் காத்திருந்தனர். அனைவரிடமும் பதற்றத்துடன் கூடிய அமைதியே நிலை கொண்டிருந்தது.  சண்முகமும், லஷ்மியும் இருபுறமும் அமர்ந்திருக்க, ஆதியா அவளவன் கண்விழிக்கும்

You cannot copy content of this page

Scroll to Top