நெஞ்சம் மறப்பதில்லை 17
“ஆன்ட்டி, தாத்தா கண்ணு முழிக்கட்டும். அப்புறமா அவர்கிட்ட சூர்யாவைக் கூட்டிட்டுப் போகலாம். முதல்ல இவனோட ட்ரீட்மெண்ட்ட பார்ப்போம். இவனை இந்த நிலமையில தாத்தா பார்க்க வேண்டாம்.” என்று […]
“ஆன்ட்டி, தாத்தா கண்ணு முழிக்கட்டும். அப்புறமா அவர்கிட்ட சூர்யாவைக் கூட்டிட்டுப் போகலாம். முதல்ல இவனோட ட்ரீட்மெண்ட்ட பார்ப்போம். இவனை இந்த நிலமையில தாத்தா பார்க்க வேண்டாம்.” என்று […]
கையில் இருந்த சாம்பார் வாளி தெறித்து கீழே விழுந்து சிதறி இருந்தது. கண்ணன் அதிர்ச்சியில் கன்னத்தைப் பிடித்தவாறு எதிரில் நின்றவரைப் பார்க்க, மங்கையர்க்கரசியோ எரிமலைக் குழம்பாய் கொதித்துக்
கையோடு கை கோர்க்கவில்லை. கண்ணோடு கண் பார்க்கவில்லை. முகம் நாணவில்லை. கால்விரல் கொண்டு தரைக்கோலம் போடவில்லை. ஆனால் பெண்ணவள் தன் காதலைச் சொல்லிவிட்டாள். ஆளை அசத்தும் அன்பளிப்பு
காருண்யா மருத்துவமனை. காத்திருப்போர் வரிசையில் சண்முகம், கண்ணன் மற்றும் ஆதியா அமர்ந்திருந்தனர். அந்த அறைக்கு வெளியே டாக்டர் நாராயணன் நியூராலஜிஸ்ட் எனும் பெயர்ப்பலகை ஒட்டப்பட்டிருந்தது. அவர் என்ன
சண்முகமும் லஷ்மியும் ஓரளவுக்கு ஆதியா வீட்டில் பொருத்திக் கொண்டனர். பாதி வெள்ளாமையிலிருந்த விளைநிலங்களை ஆட்களிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு வந்தவர்களிடம், பிள்ளைகள் கேள்வி மேல் கேள்வி கேட்க,
சத்யப்ரகாஷ் முடிந்தளவுக்கு தனது பதட்டத்தை வெளிக்காட்டாமல் இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார், தனது பதட்டம் மருமகளை பாதித்து விடக்கூடாது என்பதற்காக. தாலிக்கொடி உறவை இழந்தபின் தொப்புள் கொடி
“மாமா… சூர்யா ஃபோன் ஏதும் பண்ணினானா?” “இல்லைமா, உனக்கும் பண்ணலியா?” இரவு சாப்பாட்டை மேஜையில் எடுத்து வைத்தவாறே மங்கையர்கரசி, மாமனாரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். “எல்லாம் நீங்க கொடுக்கிற
“நீங்க சொல்லுற மாதிரி எல்லாம் பண்ண முடியாது சார்.” “நான் வெளிய போகுறதுக்கு என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க போதும்.” “அது பெரிய டாக்டர்கிட்ட தான் கேக்கணும்.
“ம்ம்மாஆஆ… என்னம்மா இது?” “ஏன்டி இப்படிக் கத்துற?” பட்டுப் புடவையின் மடிப்பை நீவியவாறே கேட்டுக்கொண்டு சரஸ்வதி வர, “ஏம்மா… வெறும் சாம்பார மட்டும் வச்சுட்டுப் போனா எப்படிம்மா
கன்னியவளின் பார்வை முழுதும் தன் கண்ணன் மீதே படிந்திருக்க, ஃபைலில் பார்வையைப் பதித்திருந்தவன், அறையின் காற்றில் கலந்திருந்த ரூம் ஃப்ரெஷ்னரின் வாசனையையும் தாண்டி, அவள் சூடியிருந்த ஜாதிமல்லியின்
You cannot copy content of this page