நெஞ்சம் மறப்பதில்லை 7
முதல் நாள் இரவு சண்முகம், லஷ்மியிடம் கூறித் தன்னைக் கேலிபேசியது நினைவுக்கு வர, புன்னகையுடனே, அலுவலக லிஃப்டிற்குள் நுழைந்தாள் ஆதியா. அலுவலகம் வந்தவளுக்கு ஒரு இனம்புரியாத சொந்தம் […]
முதல் நாள் இரவு சண்முகம், லஷ்மியிடம் கூறித் தன்னைக் கேலிபேசியது நினைவுக்கு வர, புன்னகையுடனே, அலுவலக லிஃப்டிற்குள் நுழைந்தாள் ஆதியா. அலுவலகம் வந்தவளுக்கு ஒரு இனம்புரியாத சொந்தம் […]
‘உன்னைய யார்றா இந்த நேரத்துல நினைக்கிறது?” என்ற தாத்தாவின் கேள்விக்கு, “என்னைய எல்லாம் யாராவது நினைக்கிறதுக்காக புறையேறணும்னா, இருபத்தி நாலு மணி நேரமும் புறையேறணும் தாத்தா! அத்தனை
மதியம் மணி மூன்று. மதியம் சாப்பாட்டிற்கு, இந்நேரத்திற்கு சண்முகம் வீட்டிற்கு வருவது வழக்கம். கட்டிடப் பணிக்குத் தேவையான, சிறு ஆணிமுதல், ஜல்லி, மணல், சிமெண்ட், கம்பி என
நண்பர்கள் இருவரும் கம்பெனி பற்றிய விவாதத்தில் ஈடுபட்டிருக்க, ஆதியாவோ, தன் சுயம் மறந்து, சுற்றம் மறந்து சத்யபிரகாஷ் மீதே தன் பார்வையைப் பதித்திருந்தாள். அந்தக் கண்களும், அமைதி
“ம்மா! நான் இந்த முடியை பாதியா கட்பண்ணிக்கவா?” குரல் கேட்டு அடுக்களையிலிருந்து கையில் கரண்டியோடு வெளிவந்தார் சரஸ்வதி. ஈரத்தலையில் துண்டை கட்டிக்கொண்டிருந்த மகளைப் பார்த்து, “என்ன கேட்ட?
2 “அக்கா! இந்தக் கணக்கு மட்டும் ஆன்சரே வரல.” “ஏன்டா ப்ளஸ் பண்ண வேண்டிய எடத்துல மைனஸ் பண்ணி வச்சா எப்படிடா வரும்?” “போங்கக்கா… பக்கம்பக்கமா படிக்கச்
“குட்மார்னிங் அங்கிள்.” குரல் கேட்டு நிமிர்ந்தவர் சண்முகம். ஐம்பதுகளைக்கடந்த பண்பட்ட முகம். “குட்மார்னிங் ஆதியா! கிளம்பியாச்சா?” என்று கேட்க, “ஆமா அங்கிள்! ரொம்ப நேரம் வெயில்ல நிக்காம
You cannot copy content of this page