மல்லி 15
“பஸ் மட்டும் தான்டி மாறியிருக்கு. உனக்கான விஐபி சீட் எப்பவும் ரெடியா இருக்கு.” “ரொம்ப முக்கியம். ஏன் உனக்கும் தான் இந்த சீட்டு பெரியகுளத்துலருந்து காலியா வந்துச்சு.” […]
“பஸ் மட்டும் தான்டி மாறியிருக்கு. உனக்கான விஐபி சீட் எப்பவும் ரெடியா இருக்கு.” “ரொம்ப முக்கியம். ஏன் உனக்கும் தான் இந்த சீட்டு பெரியகுளத்துலருந்து காலியா வந்துச்சு.” […]
“திவ்யா என்னதிது!” கண்கள் சிவந்து நின்ற தங்கையை வேந்தன் செல்லமாகக் கடிய, கரைகடக்க எத்தனித்த கண்ணீர் கட்டுக்குள் நின்றது. பதில் பேசாமல் மனம் வெதும்பி நின்றாள் பெண்.
“என்னடா காக்கி ட்ரெஸ்ல வந்திருக்க?” வீட்டிற்குள் வந்தவனை அடுப்படியில் இருந்து கொண்டே கேள்வி கேட்க, “ஏன் கேக்க மாட்டீங்க? உங்க கூட சேந்ததுக்கு காக்கி என்ன, காவி
“இளா…” கல்யாணியின் அழைப்பிற்கு, “எலா…” என இடுப்பில் கைவைத்து ஒத்தூதினாள் ஐந்து வயது நிரம்பாத மங்கையர்க்கரசி. “என்னங்கத்த…” “என்னங்கத்த…” இப்பொழுது அவனுக்கு. “பாப்பாக்கு சோப் தீந்துருச்சு.” “பாப்பாக்கு
“அய்யோ! புள்ளய அடிக்காதீங்க! தாங்கமாட்டா. அதென்ன வயசுப்புள்ள மேல கை வைக்கிறது?” தாவி வந்து மகளை அணைத்துக் கொண்டார் மாரியம்மாள். அடி பொறுக்க மாட்டாமல் சுருண்டு கிடந்தாள்
“இவங்க என்ன சும்மாவா கேக்குறாங்க. இன்னைக்கி இத்தன பஸ்ஸு ஓடுதே… இவங்க கொடுத்ததுதான? நாங்க ஒன்னும் இப்பவே பிரிச்சுக் கொடுக்கச் சொல்லலயே? எங்க பிள்ளைய கட்டப்போறவனையும் உங்க
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு ரெண்டு வாழ மரம் கட்டப் போறேன்டி வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு ரெண்டு வாழ மரம் கட்டப் போறேன்டி
“ஏங்க, பேரு மாத்துற ஐடியா ஏதும் இருக்கா?” “நான் ஏங்க பேர மாத்தணும். அப்படி மாத்தறதா இருந்தா எங்க அப்பாயி பேரையே மாத்தணும்?” “அவங்க பேர எதுக்குங்க
“ஊரு உலகத்துல ஒவ்வொருத்தியையும் நாம்பேசுனதுக்கு இப்ப என் வீட்லயே வந்து விடியுது. இந்தாடீ… இப்ப எந்திரிச்சு வர்றியா இல்லையா. பேர திருப்பிப்புடுச்சாதான் நீ அடங்குவ.” இரவு வெகுநேரமாகியும்
“வாங்கம்மா... எப்படியிருக்கீங்க. இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.” வெள்ளை வேட்டி சட்டையில், நெற்றியில் சந்தனம் குங்குமத்துடன் மங்களகரமாக கல்லாவில் அமர்ந்திருந்தவர் கை குவித்து வரவேற்க, “நல்லாருக்கேம்ப்பா…
You cannot copy content of this page