மல்லி 22
“வேந்தா! எத்தனைடா?” “எத்தனைடாவா!பாட்டில் பாட்டிலா குடிக்கும் போது மட்டும் எத்தனைனு கணக்குப் பாக்கல. இப்ப மில்லி மில்லியா மருந்து குடிக்க மட்டும் கசக்குதா?” “முடியலடா, தொண்டையெல்லாம் கசக்குது.” […]
“வேந்தா! எத்தனைடா?” “எத்தனைடாவா!பாட்டில் பாட்டிலா குடிக்கும் போது மட்டும் எத்தனைனு கணக்குப் பாக்கல. இப்ப மில்லி மில்லியா மருந்து குடிக்க மட்டும் கசக்குதா?” “முடியலடா, தொண்டையெல்லாம் கசக்குது.” […]
“அப்பா… அப்பாஆ!” மங்கை அரற்றிய அரற்றலில்தான் வேந்தனே அடித்துப் பிடித்து எழுந்து ஓடி வந்தான். மசமசவென விடியத்தொடங்கிய காலைப் பொழுது. மகள் கையில் கொடுத்த காஃபியை வாங்கும்
“என்னடா…” “என்ன… என்னடா?” “கெளம்பல?” “எங்க?” “தேனிக்கு.” “என்னப்பாத்தா சாப்பாடு கூடை தூக்குறவன் மாதிரியா இருக்கு?” “என்னடா இப்படி கேக்குற” என பதற, “பேரம்பேத்திய பாக்கணும்னு ஆசையிருக்கா,
“மாமா…” என எல்லைச்சாமி போல் அசையாமல் புத்தி பேதலித்து நின்றவரை உலுக்க, மடங்கி அமர்ந்தவர், சட்டென்று உடைந்துவிட்டார். “எம்பிள்ளைய ரொம்ப தவிக்க விட்டுட்டேன்டா. நாம்பட்ட அசிங்கம் மட்டுந்தான்
“என்னடி, பிள்ள என்ன சொல்லுச்சு?” வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிக்கொண்டே மனைவியிடம் பேச்சுக் கொடுத்து நோட்டம் பார்க்க, “யாரக் கேக்குறீங்க?” என்றார் படுக்கையை தட்டி போட்டுக் கொண்டே, பட்டுக்கொள்ளாமல்.
“ஏன்டா, ஒரு மொழம் பூ வாங்கிக் கொடுத்து கூட்டியாரக்கூடாது?” உள்ளே வந்ததும் வராததுமாக மங்கையின் தலை வெறுமையாக இருப்பதைப் பார்த்து, மகனிடம் குற்றம் கண்டுபிடிக்க, மாமன் மகளை
“குட்டிம்மா!” கணபதி அழைக்க, துவைக்க துணிகளை அள்ளிக்கொண்டு கொல்லைப்புறம் வந்தவள் என்ன என்பது போல் நின்றாள். இங்கிருந்தவரை மகளை மடியில் வைத்து செல்லம் கொஞ்சியதெல்லாம் கிடையாது. ஆனால்
“பஸ் மட்டும் தான்டி மாறியிருக்கு. உனக்கான விஐபி சீட் எப்பவும் ரெடியா இருக்கு.” “ரொம்ப முக்கியம். ஏன் உனக்கும் தான் இந்த சீட்டு பெரியகுளத்துலருந்து காலியா வந்துச்சு.”
“திவ்யா என்னதிது!” கண்கள் சிவந்து நின்ற தங்கையை வேந்தன் செல்லமாகக் கடிய, கரைகடக்க எத்தனித்த கண்ணீர் கட்டுக்குள் நின்றது. பதில் பேசாமல் மனம் வெதும்பி நின்றாள் பெண்.
“என்னடா காக்கி ட்ரெஸ்ல வந்திருக்க?” வீட்டிற்குள் வந்தவனை அடுப்படியில் இருந்து கொண்டே கேள்வி கேட்க, “ஏன் கேக்க மாட்டீங்க? உங்க கூட சேந்ததுக்கு காக்கி என்ன, காவி
You cannot copy content of this page