மல்லி 5
“எதுக்கு இவ மூஞ்சியில் முள்ளக்கட்டுன மாதிரி இருக்கா?” “உங்க மருமகதான. நீங்களே கேக்க வேண்டியதுதான அம்மாச்சி.” “எதுக்கு, தெருவோடு போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறுறதுக்கா? “அந்த […]
“எதுக்கு இவ மூஞ்சியில் முள்ளக்கட்டுன மாதிரி இருக்கா?” “உங்க மருமகதான. நீங்களே கேக்க வேண்டியதுதான அம்மாச்சி.” “எதுக்கு, தெருவோடு போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறுறதுக்கா? “அந்த […]
“என்ன தேடுற?” “….” “சொன்னா நானும் தேடித்தருவேன்ல.” “…” ‘இப்ப எதுக்கு மூஞ்சியத் தூக்கி மொகட்டுல வச்சுருக்காளோ தெரியலையே?’ வாய்விட்டு கேட்க முடியாமல் மனதிற்குள் தான் கேட்டுக்
“ஏன்டீ… எந்திரிச்சு யாருன்னு பாக்கமாட்டியா? எப்ப பாரு ஃபோனும் கையுமாவே ஒக்காந்துரு.” அழைப்பு மணியடித்தும் இடத்தைவிட்டு அசையாமல் ஃபோன் பார்த்துக் கொண்டிருந்த மகளை காய்ந்துவிட்டு, கதவைத் திறந்தார்
“என்ன தம்பி?” இறங்குபவர்கள் விபரம் கேட்க, “டிக்கெட் எடுக்கலண்ணே. நீங்க எறங்குங்க!” இறங்கியவர்களுக்கு வழிவிட்டு அவனை உள்ளே இழுத்துக் கொண்டான். “நான்தான் டிக்கெட் எடுத்தேனே. அதுக்குன்னு ஆம்பளப்பைய
வேலுண்டு வினையில்லை குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம் தங்கம் வைரம் பவளம் முத்து
You cannot copy content of this page