thenmalli poove

thenmalli poove

மல்லி 5

“எதுக்கு இவ மூஞ்சியில் முள்ளக்கட்டுன மாதிரி இருக்கா?” “உங்க மருமகதான.  நீங்களே கேக்க வேண்டியதுதான அம்மாச்சி.” “எதுக்கு, தெருவோடு போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறுறதுக்கா?  “அந்த […]

thenmalli poove

மல்லி 4

“என்ன தேடுற?” “….” “சொன்னா நானும் தேடித்தருவேன்ல.” “…” ‘இப்ப எதுக்கு மூஞ்சியத் தூக்கி மொகட்டுல வச்சுருக்காளோ தெரியலையே?’ வாய்விட்டு கேட்க முடியாமல் மனதிற்குள் தான் கேட்டுக்

thenmalli poove

மல்லி 3

“ஏன்டீ… எந்திரிச்சு யாருன்னு பாக்கமாட்டியா? எப்ப பாரு ஃபோனும் கையுமாவே ஒக்காந்துரு.”  அழைப்பு மணியடித்தும் இடத்தைவிட்டு அசையாமல் ஃபோன் பார்த்துக் கொண்டிருந்த மகளை காய்ந்துவிட்டு, கதவைத் திறந்தார்

thenmalli poove

தேன்மல்லிப் பூவே 2

“என்ன தம்பி?” இறங்குபவர்கள் விபரம் கேட்க,  “டிக்கெட் எடுக்கலண்ணே. நீங்க எறங்குங்க!” இறங்கியவர்களுக்கு வழிவிட்டு அவனை உள்ளே இழுத்துக் கொண்டான். “நான்தான் டிக்கெட் எடுத்தேனே. அதுக்குன்னு ஆம்பளப்பைய

thenmalli poove

தேன்மல்லிப் பூவே 1

வேலுண்டு வினையில்லை குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா  பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் தெய்வயானை திருமணமாம்  திருப்பரங்குன்றம் தெருமுழுதும் பக்தர்களின்  ஆனந்தமன்றம் தங்கம் வைரம் பவளம் முத்து 

You cannot copy content of this page

Scroll to Top