மல்லி 12
“இளா…” கல்யாணியின் அழைப்பிற்கு, “எலா…” என இடுப்பில் கைவைத்து ஒத்தூதினாள் ஐந்து வயது நிரம்பாத மங்கையர்க்கரசி. “என்னங்கத்த…” “என்னங்கத்த…” இப்பொழுது அவனுக்கு. “பாப்பாக்கு சோப் தீந்துருச்சு.” “பாப்பாக்கு […]
“இளா…” கல்யாணியின் அழைப்பிற்கு, “எலா…” என இடுப்பில் கைவைத்து ஒத்தூதினாள் ஐந்து வயது நிரம்பாத மங்கையர்க்கரசி. “என்னங்கத்த…” “என்னங்கத்த…” இப்பொழுது அவனுக்கு. “பாப்பாக்கு சோப் தீந்துருச்சு.” “பாப்பாக்கு […]
“அய்யோ! புள்ளய அடிக்காதீங்க! தாங்கமாட்டா. அதென்ன வயசுப்புள்ள மேல கை வைக்கிறது?” தாவி வந்து மகளை அணைத்துக் கொண்டார் மாரியம்மாள். அடி பொறுக்க மாட்டாமல் சுருண்டு கிடந்தாள்
“இவங்க என்ன சும்மாவா கேக்குறாங்க. இன்னைக்கி இத்தன பஸ்ஸு ஓடுதே… இவங்க கொடுத்ததுதான? நாங்க ஒன்னும் இப்பவே பிரிச்சுக் கொடுக்கச் சொல்லலயே? எங்க பிள்ளைய கட்டப்போறவனையும் உங்க
வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு ரெண்டு வாழ மரம் கட்டப் போறேன்டி வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு போட்டு ரெண்டு வாழ மரம் கட்டப் போறேன்டி
“ஏங்க, பேரு மாத்துற ஐடியா ஏதும் இருக்கா?” “நான் ஏங்க பேர மாத்தணும். அப்படி மாத்தறதா இருந்தா எங்க அப்பாயி பேரையே மாத்தணும்?” “அவங்க பேர எதுக்குங்க
“ஊரு உலகத்துல ஒவ்வொருத்தியையும் நாம்பேசுனதுக்கு இப்ப என் வீட்லயே வந்து விடியுது. இந்தாடீ… இப்ப எந்திரிச்சு வர்றியா இல்லையா. பேர திருப்பிப்புடுச்சாதான் நீ அடங்குவ.” இரவு வெகுநேரமாகியும்
“வாங்கம்மா... எப்படியிருக்கீங்க. இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.” வெள்ளை வேட்டி சட்டையில், நெற்றியில் சந்தனம் குங்குமத்துடன் மங்களகரமாக கல்லாவில் அமர்ந்திருந்தவர் கை குவித்து வரவேற்க, “நல்லாருக்கேம்ப்பா…
“எதுக்கு இவ மூஞ்சியில் முள்ளக்கட்டுன மாதிரி இருக்கா?” “உங்க மருமகதான. நீங்களே கேக்க வேண்டியதுதான அம்மாச்சி.” “எதுக்கு, தெருவோடு போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறுறதுக்கா? “அந்த
“என்ன தேடுற?” “….” “சொன்னா நானும் தேடித்தருவேன்ல.” “…” ‘இப்ப எதுக்கு மூஞ்சியத் தூக்கி மொகட்டுல வச்சுருக்காளோ தெரியலையே?’ வாய்விட்டு கேட்க முடியாமல் மனதிற்குள் தான் கேட்டுக்
“ஏன்டீ… எந்திரிச்சு யாருன்னு பாக்கமாட்டியா? எப்ப பாரு ஃபோனும் கையுமாவே ஒக்காந்துரு.” அழைப்பு மணியடித்தும் இடத்தைவிட்டு அசையாமல் ஃபோன் பார்த்துக் கொண்டிருந்த மகளை காய்ந்துவிட்டு, கதவைத் திறந்தார்
You cannot copy content of this page