மல்லி 32 final
செழியன் வெட்ஸ் முத்துப்பேச்சி. ஒருவழியாக அப்படி ஒருத்தன் இருப்பது வீட்டார் கண்ணுக்குத் தெரிய, குழந்தை பிறந்த ஏழாவது மாதம் இவர்கள் கல்யாணம் முடிவு செய்யப்பட்டது. வீட்டின் கடைசி […]
செழியன் வெட்ஸ் முத்துப்பேச்சி. ஒருவழியாக அப்படி ஒருத்தன் இருப்பது வீட்டார் கண்ணுக்குத் தெரிய, குழந்தை பிறந்த ஏழாவது மாதம் இவர்கள் கல்யாணம் முடிவு செய்யப்பட்டது. வீட்டின் கடைசி […]
“அரசி!” “ம்ம்ம்…” என்றாள் வேந்தனின் இடுப்பைக் கட்டிக்கொண்டு. “வெளியே எல்லாரும் வெயிட் பண்றாங்கடி.” “எனக்கு பயமாருக்கு மாமா” என அண்ணார்ந்து பார்த்தவளை, “பயப்படறவ பண்ற காரியமாடி இது”
“நீ எத்தனை தடவை அளந்தாலும் பத்துக்கு பத்து தான்டி இந்த ரூம்.” அடுக்களை வாசலில் நின்றவன் குரல் காதில் விழாதது போல் விளக்கிவைத்த பாத்திரங்களை ஒவ்வொன்றாக எடுத்து
நெடுஞ்சாலையில் சீராகப் பயணித்தது அல்ட்ரா டீலக்ஸ் ஸ்லீப்பர் கோச் விநாயகம் ஆம்னி பஸ். மங்கையின் நினைவோடே உல்லாசமாக மனதில் விசிலடித்துக் கொண்டு பஸ்ஸை இயக்கிக் கொண்டிருந்தான். மணப்பாறை
“இளாஆஆ!” வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக பாய்ந்து வந்தவள் வேந்தன் சுதாரிக்கும் முன், அவன் மீதே விழ, தாங்கிப் பிடித்தவன், அவள் விழுந்த வேகத்திற்கு இரண்டெட்டு பின்னால்
“என்னப்பா இது?” “இது அவனுக்குமா. இன்னைக்கு சனிக்கிழமை. எண்ண தேச்சு குளிப்பான்ல.” மகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே, இரும்பு குழிக்கரண்டியில் நல்லெண்ணெயை ஊற்றி அதில் இரண்டு பல்
தன்முன் நீண்ட தண்ணீர் பாட்டிலை தரையில் மடங்கி அமர்ந்திருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். “எந்திரி! முகம் கழுவு!” “…” “எம்மேல நம்பிக்கை இல்லையா?” “நான் சொல்றது புரியுதா இல்லையா?
“உனக்கு இதுதான் முக்கியம்ல. படிப்பு முடியட்டும்னதெல்லாம் சும்மா. நீயும் ஆம்பளதானே. எத்தனை நாளைக்கு சும்மா இருக்கமுடியும்?” குரலில் இளக்காரம் தொட்டு மீழ, “மங்காஆ!” என்றவனின் ஆத்திரக் குரல்
இந்த அறையும் புதிதல்ல. இந்த அறைக்கு அவளும் புதிதல்ல. அறை பூசியிருந்த அரிதாரம் புதிது. அவளுக்குள் கொந்தளிக்கும் உணர்வுகள் முற்றிலும் புதிது. அடுத்து நடக்கவிருப்பது அறியாதவள் இல்லை.
“இப்ப என்னடா சொல்லிட்டே? இப்படி வெடுவெடுனு பேசுற?” “நீ ஒன்னும் எம்பிள்ளைக்கு பாக்க வேண்டாம்க்கா. நானே பாத்துக்கிறேன்.” “கூறுகெட்ட மாடு ஏழுகட்டு புல்லு திண்ணுச்சாம். எதெது ஆம்பள
You cannot copy content of this page