thenmalli poove

thenmalli poove

மல்லி 25

“உனக்கு இதுதான் முக்கியம்ல. படிப்பு முடியட்டும்னதெல்லாம் சும்மா. நீயும் ஆம்பளதானே. எத்தனை நாளைக்கு சும்மா இருக்கமுடியும்?” குரலில் இளக்காரம் தொட்டு மீழ, “மங்காஆ!” என்றவனின் ஆத்திரக் குரல் […]

thenmalli poove

மல்லி 24

இந்த அறையும் புதிதல்ல. இந்த அறைக்கு அவளும் புதிதல்ல. அறை பூசியிருந்த அரிதாரம் புதிது. அவளுக்குள் கொந்தளிக்கும் உணர்வுகள் முற்றிலும் புதிது.  அடுத்து நடக்கவிருப்பது அறியாதவள் இல்லை.

thenmalli poove

மல்லி 23

“இப்ப என்னடா சொல்லிட்டே? இப்படி வெடுவெடுனு பேசுற?” “நீ ஒன்னும் எம்பிள்ளைக்கு பாக்க வேண்டாம்க்கா. நானே பாத்துக்கிறேன்.” “கூறுகெட்ட மாடு ஏழுகட்டு புல்லு திண்ணுச்சாம். எதெது ஆம்பள

thenmalli poove

மல்லி 22

“வேந்தா! எத்தனைடா?”  “எத்தனைடாவா!பாட்டில் பாட்டிலா குடிக்கும் போது மட்டும் எத்தனைனு கணக்குப் பாக்கல. இப்ப மில்லி மில்லியா மருந்து குடிக்க மட்டும் கசக்குதா?”  “முடியலடா, தொண்டையெல்லாம் கசக்குது.” 

thenmalli poove

மல்லி 21

“அப்பா… அப்பாஆ!”  மங்கை அரற்றிய அரற்றலில்தான் வேந்தனே அடித்துப் பிடித்து எழுந்து ஓடி வந்தான். மசமசவென விடியத்தொடங்கிய காலைப் பொழுது.  மகள் கையில் கொடுத்த காஃபியை வாங்கும்

Admin, thenmalli poove

மல்லி 20

“என்னடா…”  “என்ன… என்னடா?” “கெளம்பல?” “எங்க?” “தேனிக்கு.” “என்னப்பாத்தா சாப்பாடு கூடை தூக்குறவன் மாதிரியா இருக்கு?” “என்னடா இப்படி கேக்குற” என பதற, “பேரம்பேத்திய பாக்கணும்னு ஆசையிருக்கா,

thenmalli poove

மல்லி 19

“மாமா…” என எல்லைச்சாமி போல் அசையாமல் புத்தி பேதலித்து நின்றவரை உலுக்க, மடங்கி அமர்ந்தவர், சட்டென்று உடைந்துவிட்டார். “எம்பிள்ளைய ரொம்ப தவிக்க விட்டுட்டேன்டா. நாம்பட்ட அசிங்கம் மட்டுந்தான்

thenmalli poove

மல்லி 18 

“என்னடி, பிள்ள என்ன சொல்லுச்சு?” வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிக்கொண்டே மனைவியிடம் பேச்சுக் கொடுத்து நோட்டம் பார்க்க,  “யாரக் கேக்குறீங்க?” என்றார் படுக்கையை தட்டி போட்டுக் கொண்டே, பட்டுக்கொள்ளாமல்.

thenmalli poove

மல்லி 17

“ஏன்டா, ஒரு மொழம் பூ வாங்கிக் கொடுத்து கூட்டியாரக்கூடாது?”  உள்ளே வந்ததும் வராததுமாக மங்கையின் தலை வெறுமையாக இருப்பதைப் பார்த்து, மகனிடம் குற்றம் கண்டுபிடிக்க, மாமன் மகளை

thenmalli poove

மல்லி 16

“குட்டிம்மா!” கணபதி அழைக்க, துவைக்க துணிகளை அள்ளிக்கொண்டு கொல்லைப்புறம் வந்தவள் என்ன என்பது போல் நின்றாள். இங்கிருந்தவரை மகளை மடியில் வைத்து செல்லம் கொஞ்சியதெல்லாம் கிடையாது. ஆனால்

You cannot copy content of this page

Scroll to Top