மாமா! மாப்ளே! 15
ஈரக்கூந்தலை முன் பக்கமாக வழியவிட்டபடி, உச்சி வகிட்டில் குங்குமத்தை வைத்தவள் பார்வை, கதவு திறக்கும் சப்தம் கேட்டு திரும்பியது. கதவைத் தாழ்போட்டு திரும்பியவனைப் பார்த்தவளது இதழ் கடையில் […]
ஈரக்கூந்தலை முன் பக்கமாக வழியவிட்டபடி, உச்சி வகிட்டில் குங்குமத்தை வைத்தவள் பார்வை, கதவு திறக்கும் சப்தம் கேட்டு திரும்பியது. கதவைத் தாழ்போட்டு திரும்பியவனைப் பார்த்தவளது இதழ் கடையில் […]
“பார்த்தி… அந்தப்பிள்ள பேர் என்னடா?” “நான்ஸி சாமுவேல்!” “பேரே நான் சிங்கா இருக்கேடா. உங்க அப்பா பேரக் கேட்டாலே ஆடுவாறே. வேற ஸ்டேட்டுன்னு தானடா சொன்ன?” அருகில்
“ஹேய்… என்னடீ இது?” “பாத்தா தெரியல?” “தெரியறதுனாலதானே கேக்குறேன். இவனை வச்சுக்கிட்டு உனக்கு இந்த ஆசையெல்லாம் தேவையா?” “எல்லாம் உங்க மக பாத்த வேலைதான். தங்கச்சிகளும் தம்பிய
ஜானகி ஏதோ சொல்ல சுரத்தையின்றி தலையை மட்டுமே ஆட்டிச் சென்றவளைப் பார்த்தவனுக்கு இப்பொழுதே அவளுடன் பேச வேண்டும் போல் இருந்தது. சுகந்தியும் மாமா குடும்பத்தாரைப் பார்க்க மாடிப்படியேற,
மாலை மயங்கும் அந்தி நேரம். மஞ்சள் வெயில் தங்கமாய் ஜொலித்தது. மண்டப வாசலில் இருபக்கம் குழை தள்ளிய வாழைமரமும், பசு மஞ்சள் நிற தென்னங்கீற்று தோரணங்களும், பூச்சரங்களின்
அவளுக்கு அதிர்ச்சி கொடுத்து அவள் மனநிலையை மாற்ற நினைக்க, அவள் கொடுத்த அதிர்ச்சியில் இவன் தான் தன்னிலை மறந்து சிலையாக சமைந்து நின்றான். உணர்ச்சி மேலிட அவசரப்பட்டு
9 “என்ன கலை, தலைக்கு மேல விசேஷத்த வச்சுட்டு இப்படி ஆகிப்போச்சே…” “நல்லா சாதகத்தைப் பாத்தீங்களா? ஏற்கனவே நின்ன கல்யாணம். இப்பவும் இப்படியாச்சுனா பொண்ணு சாதகத்தை மறுபடியும்
8 “டேய் ராகவா!” சன்னக் குரலில் ரகசியமாக அழைத்தான் சீனி. “சொல்லுங்க பாஸ்!” என்றான் அவனைப் போலவே ரகசியமாக. “என்னடா இன்னும் சொல்லுங்க எசமான்ற மாதிரி சொல்லுங்க
7 “டேய் ராகவா நெசமாவாடா?” சட்டென யானை பார்த்த சிறுபிள்ளை போல் அத்தனை மலர்ச்சி சுகந்தியிடம். “எப்படிடா… விசேஷத்துக்கு வந்த அவங்க வீட்டுப் பொண்ணுகளை எல்லாம் பாத்தேயில்ல”
6 தரிசனம் முடித்து மலையிறங்கியவர்கள் மண்டபம் வந்தனர். விருந்து ஏற்பாடெல்லாம் அங்குதான் என்பதால் இன்னும் சமையல் நடந்து கொண்டிருந்தது. சீனி, பழனி திருமணத்தை தான் வீட்டளவில் முடித்துக்
You cannot copy content of this page