தெம்மாங்கு பூந்தமிழே 27 final
பள்ளியில் இன்று ஆதினிக்கு பாராட்டு விழா. மாநில அளவிலான கபடி போட்டியில் இவர்களது பள்ளி சார்பில் இவளது தலைமையிலான கபடிக்குழு கப்பைத் தட்டிவந்ததற்கான பரிசளிப்பு விழா. முன்வரிசையில் […]
பள்ளியில் இன்று ஆதினிக்கு பாராட்டு விழா. மாநில அளவிலான கபடி போட்டியில் இவர்களது பள்ளி சார்பில் இவளது தலைமையிலான கபடிக்குழு கப்பைத் தட்டிவந்ததற்கான பரிசளிப்பு விழா. முன்வரிசையில் […]
முன்தினம் தான் வேண்டுதல் முடித்து வீடு திரும்பியிருந்தனர். குழந்தைக்கான வேண்டுதல் என்பதால் பிள்ளையோடே பூக்குழி இறங்கிவந்தாள். நம்மை மிஞ்சிய சக்தி ஏதோ ஒன்று உண்டு என நம்பவைப்பது
25 “மாமா… நம்ம பிள்ளைக்கு ஒன்னுமில்ல. தைரியமா இருங்க மாமா” என அவனது கைகளை தன்பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆறுதல் கூறியவளுக்குள்ளும் அடிவயிறு பயத்தில் கவ்விப்பிடித்தது. ஒரு வேளை
24 “இந்தா, இதையாவது குடி அமிர்தா. மேடையில நிக்கும் போது மயங்கி ஏதும் விழுந்துறாத. குட்டிம்மாவ எங்கிட்ட கொடு.” “இதெல்லாம் வேண்டாம் மாமா. நான் தெம்பாதான் இருக்கே.”
23 “சாப்பிட வாப்பா” மஞ்சுளா மகனை அழைக்க, தேன்மொழி வந்து பிள்ளையை வாங்கிக் கொண்டாள். அப்பனின் பாக்கெட்டிலிருந்த பேனாவை உருவி எடுத்துக்கொண்டே அத்தையிடம் தாவியது தத்தை. கையை
22 “தம்பி தொம்பினுட்டு யாராவது பொண்ணுகிண்ணு கேட்டு வந்தாங்க. நான் மனுஷியா இருக்க மாட்டேன். அப்படியே வளத்தவரு புத்திமா உங்க தம்பிக்கு “ “யாரடி சொல்ற. பாண்டியனயா?”
21 “சொல்லுங்க மாமா!” என்றான் ருத்ரனின் அழைப்பை ஏற்றவன். “நீ உடனே கெளம்பி ரெஜிஸ்ட்டர் ஆஃபிஸ் வாடா மாப்ள!” “ஏன் மாமா? காசு எதுவும் தேவைப்படுதா?” என
20 ”அப்ப எல்லாமே தெரிஞ்சு தான் இவ்வளவையும் நடத்தியிருக்க?” மஞ்சுளாதேவியால் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு பெரிய துரோகம். மகன் பெரியவர்கள் வாக்குக்குக் கட்டுப்பட்டு தனது வாழ்க்கையையே
19 “இப்பவும் உங்க ரெண்டு பேத்துக்கும் இடையில ஒன்னுமேயில்ல. அப்படித்தானடா?” கோபத்தை பல்லிடுக்கில் வைத்துக் கொண்டு கேட்டான் மணிகண்டன். “இப்ப ஒன்னு மட்டும் இல்லடா. ஓராயிரம் இருக்கு.
18 பெண் பிள்ளைகள் வீட்டின் அலங்காரம். ஆண் பிள்ளைகள் வம்சத்தின் அடையாளம். காலங்காலமாக இப்படித்தான் பார்க்கப்படுகிறது. “அம்மா… அக்கா கிட்ட கேட்டுப்பாரு ம்மா.” “இத எப்படிம்மா அவகிட்ட
You cannot copy content of this page