Themmangu poonthamizhe

Themmangu poonthamizhe

தெம்மாங்கு பூந்தமிழே 17

17  காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே… இது பட்டினத்தார் வாக்கு.  வாஸ்த்தவமான பேச்சு தான். இல்லைங்கல. அவருக்கு என்னப்பா, சந்நியாசி. சொல்லிட்டுப் போயிட்டாரு. சம்சாரிக்கு தானே […]

Themmangu poonthamizhe

தெம்மாங்கு பூந்தமிழே 16

16 “கல்யாணத்துக்கு இப்ப என்ன அகிலா, அவசரம்? இப்ப தானே ஹோட்டல் ஆரம்பிச்சுருக்கான். கொஞ்சம் ஆசுவாசமாகட்டுமே.” “நல்ல விஷயம் பேசவரும் போதே முட்டுக்கட்டை போடாதீங்க. அமராவுக்கு வயசாகுதுல்ல.

Admin, Themmangu poonthamizhe

தெம்மாங்கு பூந்தமிழே 15

15 குழைதள்ளிய, அடிபெருத்த வாழைமரங்கள் இரண்டு நுழைவாயிலின் முகப்பின் இருமருங்கிலும் கட்டியிருக்க,‌ யானைக்கால் தடிமனில் கனத்த நிலைமாலை ஹோட்டலின் வாசல்நிலையில் இருபுறமும். தொங்கவிடப்பட்டு இருந்தது. தலைக்கு மேல்

Themmangu poonthamizhe

தெம்மாங்கு பூந்தமிழே 14

14 “ஹோட்டல் திறப்புவிழான்னு சொல்றேன். வாழ்த்துக்கள் சொல்லாம என்னென்ன ஸ்பெஷல் ஐட்டம்னு கேட்ட பாத்தியா? அங்க நிக்கிற.” எனக் கேட்க,  “ஷ்ஷ்ஷ்…” என சட்டென இடக்கண்ணை சுருக்கி

Themmangu poonthamizhe

தெம்மாங்கு பூந்தமிழே 13

13 “மாமாஆ…” என ஓடி வந்து மாமனின் அருகே பொத்தென ஷோபாவில் அமர்ந்த அக்கா மகளை,  “இப்ப தான் எந்திரிச்சு வர்றியா பாப்பா.” என வாஞ்சையாகத் தலை

Themmangu poonthamizhe

தெம்மாங்கு பூந்தமிழே 12

12 “இப்படி எம்புள்ளைய சொல்லிக் காட்டணும்னு எத்தன நாளா அண்ணி நெனச்சுட்டு இருந்த?” என அகிலாண்டம் கேட்க அய்யோ என ஆனது மஞ்சுளாவிற்கு.  வயதில் மூத்தவர், அண்ணன்

Themmangu poonthamizhe

தெம்மாங்கு பூந்தமிழே 11

11 “உனக்கெல்லாம் ஹோட்டல்காரன் தான்டி புருஷனா வரணும். அவன் தான் உனக்கு விதவிதமா சமச்சுப் போடுவான். மூனு வேளையும் மூனுவிதமாக் கேக்குற. நாக்க நல்லா நாலு மொழத்துக்கு

Admin, Themmangu poonthamizhe

தெம்மாங்கு பூந்தமிழே 10

10 “உன்னையப் பாத்தா ஸ்டாஃப் மாதிரி தெரியல. ரிசப்ஷனுக்கு வந்த மாதிரியே இருக்கு.” “அப்ப இது ரிசப்ஷன் இல்லியா?” எனக் கேட்க அவளை முறைத்துப் பார்த்தான்.  ரிசப்ஷன்

Admin, Themmangu poonthamizhe

தெம்மாங்கு பூந்தமிழே 9

9 “என்ன மாமா? வந்த விஷயத்த சொல்லவே இல்ல?” என அழகர்தான் எடுத்துக் கொடுத்தான்.  அழகரையும், வெங்கடேசனையும் மேலே அழைத்து வந்தவன், அலுவலக அறையைத் திறந்து ஏசியை

Admin, Themmangu poonthamizhe

தெம்மாங்கு பூந்தமிழே 8

8 மனிதனின் கண்ணிற்கு இருப்பதாகத் தோன்றி இல்லாமல் போக்கு காட்டும் மிகப் பெரிய மாயை ஆகாயம். இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக் கொண்டு எட்டிவிடத் துடிக்கிறோம். எல்லைகளற்றது

You cannot copy content of this page

Scroll to Top