தெம்மாங்கு பூந்தமிழே 10
10 “உன்னையப் பாத்தா ஸ்டாஃப் மாதிரி தெரியல. ரிசப்ஷனுக்கு வந்த மாதிரியே இருக்கு.” “அப்ப இது ரிசப்ஷன் இல்லியா?” எனக் கேட்க அவளை முறைத்துப் பார்த்தான். ரிசப்ஷன் […]
10 “உன்னையப் பாத்தா ஸ்டாஃப் மாதிரி தெரியல. ரிசப்ஷனுக்கு வந்த மாதிரியே இருக்கு.” “அப்ப இது ரிசப்ஷன் இல்லியா?” எனக் கேட்க அவளை முறைத்துப் பார்த்தான். ரிசப்ஷன் […]
9 “என்ன மாமா? வந்த விஷயத்த சொல்லவே இல்ல?” என அழகர்தான் எடுத்துக் கொடுத்தான். அழகரையும், வெங்கடேசனையும் மேலே அழைத்து வந்தவன், அலுவலக அறையைத் திறந்து ஏசியை
8 மனிதனின் கண்ணிற்கு இருப்பதாகத் தோன்றி இல்லாமல் போக்கு காட்டும் மிகப் பெரிய மாயை ஆகாயம். இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக் கொண்டு எட்டிவிடத் துடிக்கிறோம். எல்லைகளற்றது
7 அதிகாலையிலேயே தீப்பந்தம் போல் சூரியன் தன் வேலையைத் துரிதமாகத் துவக்கி இருக்க, இரவு முழுதும் கண்விழித்தும் சற்றும் உற்சாகம் குறையாமல் சுற்றிக் கொண்டு இருந்தனர் தூங்காநகரத்து
6 தங்கக்குதிரை ஏறி, தல்லாகுளமே தத்தளிக்க, பதினெட்டாம்படி கருப்பு காவலோடு, கள்ளழகர் எதிர்சேவை செய்யும் அழகைக் கானக்கண்கோடி வேண்டும். ஆங்காங்கே பக்தர்களின் மண்டகப்படியில் மயங்கி, மாதரசியின் திருமணத்தையே
5 “சிக்ஸ்த் ‘ஏ’ க்ளாஸ்க்கு எப்படி போகணும்?” ஆஃபிஸ் ரூம் முன் இருந்த அட்டென்டரிடம் மனோகர் கேட்டுக் கொண்டு இருக்க, “என் க்ளாஸ் தான் அங்கிள். நான்
4 “ஒரு நேரம் சாப்டலைனா ஒன்னும் குடி முழுகிப் போகாது ண்ணே. நீங்க போய் வேலையப் பாருங்க.” என்றவனின் வார்த்தைகளில் அத்தனை வலி. அப்பொழுது தான் உள்ளே
3 எப்பொழுதும் போல் விடியல் ருத்ரனுக்கு மகளின் பிஞ்சு விரலின் கன்னத் தீண்டலிலேயே விடிந்தது. தனது கன்னத்தில் கோலம் போட்ட தளிர்விரல், தண்ணெனத் தீண்டியதில் கண்விழித்துப் பார்த்தவன்,
2 “இன்னைக்கி மண்டகப்படி மீனாட்சி சொக்கனுக்கு இல்ல. வீட்ல போயி எனக்குதான்னு நல்லா தெரிஞ்சு போச்சு.” என அண்ணனின் பார்வையோட்டத்தைப் பார்த்த தேன்மொழி, சற்று பயத்தோடே, வேகமாகக்
1 மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மத்தளம் மேளம் முரசொலிக்க
You cannot copy content of this page