மதன மாளிகையில் 14
14 மதனுக்கு, மாமனார் வீட்டிலும், காலை வழக்கம் போல் நான்கு மணிக்கெல்லாம் விழிப்புத்தட்டிவிட்டது. இருக்கும் இடம் நினைவிற்கு வர, இடது கையை அசைக்கக் கூட முடியவில்லை. கண்களை […]
14 மதனுக்கு, மாமனார் வீட்டிலும், காலை வழக்கம் போல் நான்கு மணிக்கெல்லாம் விழிப்புத்தட்டிவிட்டது. இருக்கும் இடம் நினைவிற்கு வர, இடது கையை அசைக்கக் கூட முடியவில்லை. கண்களை […]
“ஒரு முடிவுக்கு வந்துட்டியா?” என்றவனை தலை நிமிர்த்திப் பார்த்தாள். கண்களின் அலைப்புறுதல் அவளின் அகத்தை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியது அவனுக்கு. “ஒரு முடிவுக்கு வந்துட்டா, வாய்ல
“சீக்கிரம் மாங்கல்யத்தை கட்டுங்கோ! இன்னும் நிறைய ஜோடி நிக்கறா! முகூர்த்தம் முடியப் போறது. பொண்ணு மூஞ்சியவே பாத்தா எப்படி? அதான் வாழ்நாள் முழுக்க பாக்கப் போறேளே!” ஐயரின்
11 “நல்லா தான் சிரியேன். அதை ஏன் அடக்குற. அதான் எல்லாரும் நல்லா சிரிச்சாங்களே! எம் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்குல்ல.” இடுப்பில் கையூன்றிக் கொண்டு கோபமாக
10 “என்னங்க அப்பத்தா?” தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்த பெரியநாயகியிடம், சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டே கேட்டான் மதன். மறு வீடு செல்ல கிளம்பி
9 “அம்மாஆ…” எனப் பதறினாள் ராகினி. அக்காவிடம் பேசிவிட்டுத் திரும்பிப் பார்க்க, பூங்கோதை தலையைப் பிடிப்பது தெரிந்தது. அவளது பதட்டத்தில் தான் ஜெகதாம்பாள் பாராயாணம் தற்காலிகமாக மட்டுப்பட்டது.
8 “ஏங்க… பிள்ளையக் காணோம்!” பவித்ரா பதற, கதவு சாத்தியிருப்பதை தலை தூக்கிப் பார்த்தவன், “அப்பாவும், அம்மாவும் அம்மாப்பா விளையாட்டு விளையாடுறாங்கனு, எம்பிள்ள சமத்தா கதவைச் சாத்திட்டுப்
7 “டேய்…என்னடா இவன்!” புல்லட் சத்தத்தில் திரும்பிப் பார்த்த அஜய், மதனைப் பார்த்து புருவம் சுருக்கி கேட்க, “உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா?” என்றான்
6 “நல்லாருக்கு… ரொம்ப நல்லாருக்கு!” “இப்ப எதுக்கு உம் பெரியாத்தா, சாமத்துல வர்ற கோடாங்கி மாதிரி விடியமுன்ன குடுகுடுப்பை அடிக்கிறா?” “என்னமோ தெரியல அப்பத்தா! அண்ணே இப்ப
5 “ஏன்டா! இன்னைக்கி என்ன நாளுன்னு தெரியுமா?” கைபேசியில் அதிகாரமாக பெரியநாயகி குரல் ஓங்கி ஒலிக்க, அந்த அமைதியான இரவு வேளையில் அவர் பேசுவது நன்கு கேட்டது
You cannot copy content of this page