தெம்மாங்கு பூந்தமிழே 7
7 அதிகாலையிலேயே தீப்பந்தம் போல் சூரியன் தன் வேலையைத் துரிதமாகத் துவக்கி இருக்க, இரவு முழுதும் கண்விழித்தும் சற்றும் உற்சாகம் குறையாமல் சுற்றிக் கொண்டு இருந்தனர் தூங்காநகரத்து […]
novels posted by the admin
7 அதிகாலையிலேயே தீப்பந்தம் போல் சூரியன் தன் வேலையைத் துரிதமாகத் துவக்கி இருக்க, இரவு முழுதும் கண்விழித்தும் சற்றும் உற்சாகம் குறையாமல் சுற்றிக் கொண்டு இருந்தனர் தூங்காநகரத்து […]
30 “அம்மாச்சி… நீங்களும் வரலாம்ல!” “இன்னும் நாங்க எதுக்கு அங்கே. அதான் புருஷன், பிள்ளைன்னு ஆயாச்சுல்ல. அவ அவ குடும்பத்தைப் பாருங்க. அந்த ஊருத்தண்ணி நமக்கெல்லாம் ஒத்துவராது.
29 கவிதையாய் விடிந்தது அந்த விடியல் சீனிக்கு. பழனியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, இலேசாக செப்பு வாய் பிளந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகளை, வளைத்து அணைத்துப்
27 “வாழ்த்துக்கள்!” தண்டாயுதபாணி தரிசனம் முடித்து, கோவில் வெளி பிரகாரத்தில் நின்றிருந்திருந்தவனிடம் வந்து, கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தது என்னவோ நம்ம பார்த்தசாரதியேதான். திகைப்பை புன்னகையில் மறைத்து,
21 “பழனி!” சீனி, தோள் தொட்டு உலுக்க சிலைக்கு உயிர் வந்தது போல் விலுக்கெனத் திரும்பினாள். தோளில் பதிந்திருந்த அவனது கரத்தை பக்கவாட்டில் பார்த்தவள் கண்களில் வரட்சி
3 “கூச்சப்படாம உள்ள வாங்கம்மா!” சீனி தன்னுடன் அழைத்து வந்தாலும், தயங்கி நின்றவர்களை கிராமத்து வாஞ்சையோடு உள்ளே அழைத்தார் அய்யம்மா. உள்ளே வந்தவர்களை பழனியும் வரவேற்று தண்ணீர்
10 “மளிகைக் கடைக்குப் போனோமா, சிட்டையைக் கொடுத்தோமா, அவன் பேப்பர்ல பொட்டலம் போட்டு, சரட்டுல கட்டித்தர்றத வாங்கிட்டு வந்து டப்பால போட்டு வச்சோமான்னு இருந்த காலமெல்லாம் மலையேறிப்
9 “அப்போ நீங்க உண்மையாவே பாஸா பாஸ்!” என்றவன் கண்கள் ஆச்சர்யத்தில் எக்ஸ்ட்ரா லார்ஜ்க்கு விரிந்தது. அவனது கையில் பொதிகை சூப்பர் மார்க்கெட் மற்றும் ஆல்ஃபா ஜிம்
8 “சீனிப்பாஆஆ!” கதவை பட்டெனத் திறந்து கொண்டு கத்திக்கொண்டே ஓடி வந்த பிள்ளையின் வேகம், படுக்கை அறையிலிருந்து, கைவைத்த வெள்ளை பனியனை அரைவயிற்றுக்கு ஏற்றிவிட்டு, வேட்டியை இடுப்பில்
7 “சார்… க்ரவுன்டல ஸ்டூடன்ட்ஸ் எப்படி நடந்துக்கணும்னு சொல்றது தான் உங்க வேலை. க்ளாஸ் ரூம்ல ஸ்டூடன்ஸ்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு நீங்க எனக்கு சொல்லித்தர வேண்டாம்!” சிறிதும்
You cannot copy content of this page