பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 4
“அழகம்ம!” “என்ன முருகேசா?” குளத்து கரையோரமாக ஆடுகளை மேயவிட்டு, தொரட்டி கொண்டு நாட்டுக்கருவேல நெற்றுகளை அண்ணார்ந்து பார்த்து உலுப்பிவிட்டுக் கொண்டே கேட்டாள். மந்தையில் மூன்று சினை ஆடுகளும் […]
“அழகம்ம!” “என்ன முருகேசா?” குளத்து கரையோரமாக ஆடுகளை மேயவிட்டு, தொரட்டி கொண்டு நாட்டுக்கருவேல நெற்றுகளை அண்ணார்ந்து பார்த்து உலுப்பிவிட்டுக் கொண்டே கேட்டாள். மந்தையில் மூன்று சினை ஆடுகளும் […]
“மழச்சோறு வாங்க வந்துருக்கோம்…. மழச்சோறு போடுங்கம்மா… மழச்சோறு போடுங்க!” ஒட்டுமொத்தமாக பிள்ளைகள் குரல் வீதியில் ஓங்கி ஒலித்தது. “வாச நனையலையே வானம் மழை பெய்யலையே… கோலம் அழியலையே
2 படுக்கைவிட்டு எழுந்தவள், குடிசை வீடுகளுக்கென இலவசமாக வழங்கப்பட்ட மின்சாரத்திட்டத்தின் கீழ் ஒளிரும், ஒற்றை குண்டு பல்பின் விசையை இருளில் துழாவி ஒளிறவிட, சட்டென கண்கள் கூசியது.
வாசக அன்பர்களுக்கு வணக்கம்! கதை நடக்கும் காலகட்டம் எழுபது, எண்பதுகளின் காலகட்டம் மக்களே! அழகான கிராமத்துக்கு காதல் கதை. இன்டெர் நெட், இ மெயில், கை பேசி,
You cannot copy content of this page