Paadhagathi Nenjukulla

Paadhagathi Nenjukulla

பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 14

வேலை நேரம் முடிந்தது. ஐப்பசி மாதமானதால் இப்பவோ அப்பாவோ என இடுப்பு வலியெடுத்து பிரசவிக்கப்போகும் நிறைமாதக்காரி போல வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மழை வரும் முன் வீடு […]

Paadhagathi Nenjukulla

பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 13

“என்னடீ இவ… என்னமோ அவ தோட்டமாட்டம் அதிகாரம் பண்றா?” “அழகியப்பத்தி தெரிஞ்சதுதானக்கா?” “காணிக்காரியாட்டம் ரொம்பத்தான்டீ நாட்டாமை பண்றா!” “யார் தோட்டமா இருந்தாலும் கரெக்ட் டயத்துக்கு கெளம்பிறணும். இல்லைனா

Paadhagathi Nenjukulla

பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 12

அன்று விடிந்த பொழுதே ஆவாரம்பட்டிக்கு ஆந்தை அலறலில் தான் விடிந்தது போல. எமன் பாசக்கயிறை விடுத்து வலையெடுத்து வாந்தான் போல உயிர் பிடிக்க. சித்திரகுப்தனும் இவன் கையால்

Paadhagathi Nenjukulla

பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 11

சரண்யா பேச்சுக்கு பதில் கொடுத்துவிட்டு திரும்பியவள், சித்தனைப் பார்த்துவிட்டு ஒருகணம் விக்கித்து நின்றுவிட்டாள். சற்றுமுன் சரண்யாவிடம் பேசியதை கடகடவென மீண்டும் ஓட்டிப் பார்த்தது மனது. தனிமை எங்களுக்கொன்றும்

Paadhagathi Nenjukulla

 பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 10

அகலவிரிந்து சித்தனை ஏறிட்டுப் பார்த்த விழிகளிரண்டும் அவனை மெள்ள சுருட்டி உள்ளிழுத்துக் கொண்டன. அதிர்ச்சியில் வாய்பிளந்து நின்றவளைப் பார்த்தவன் கண்கள், அவளது பதிலை ஆர்வமாக எதிர்பார்த்து, அதிலேயே

Admin, Paadhagathi Nenjukulla

பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 9

ராட்டினத்தில் சுற்றி இறக்கிவிட்டதைப் போல்‌ தலை தட்டாமலை சுற்றியது வீட்டை இல்லையில்லை அந்த பங்களாவை அண்ணார்ந்து பார்த்தவளுக்கு. வீட்டிற்குள் இண்டு இடுக்கெல்லாம் பணச்செழுமை.  இரயில் நிலையம் வந்திறங்கி

Paadhagathi Nenjukulla

  பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 8

“அழகம்ம… ஒனக்கென்ன வேணும். டீயா? காபியா?” “எல்லாருக்கும் என்ன வாங்குறியோ அதையே எனக்கும் வாங்கு முருகேசா!” “அது என்னைக்கி இதுதான் வேணும்னு‌ கேட்டுருக்கு. இப்ப புதுசா கேக்கப்போகுது?”

Admin, Paadhagathi Nenjukulla

 பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 7

“இத பஞ்சாயத்துல பேசவேண்டாம் சித்தப்பா. சட்டப்படி பாத்துக்கட்டும். முறைப்படி கோர்ட்ல கேஸ் போட்டு விவாகரத்து வாங்கட்டும். அதுக்கு முன்ன பொம்பளப்பிள்ள பெத்ததால விவாகரத்து கேக்கறதாவும், பொண்டாட்டி உயிரோடு

Admin, Paadhagathi Nenjukulla

 பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 6

“செவல… நீ சொல்றத மொதல்ல சொல்லு. பிராது கொடுத்தவன் நீதான?” வழக்கு தொடுத்தவனுக்கு முதல் உரிமை வழங்கப்பட்டது.  ஊரே வேடிக்கை பார்க்க கூடியிருக்கிறது. இதுவரை பனைமட்டையாய் சலசலத்த

Paadhagathi Nenjukulla

 பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 5

“இதனால ஊரு சனங்களுக்கு தெரிவிக்கறது என்னான்னா… நம்ம காவக்காரர் வீராச்சாமி வீட்ல திருட வந்ததா, சொக்கலிங்கம் மகன் கண்ணையன்‌ மேல பிராது கொடுத்துருக்காங்க. பொழுதுசாய‌ மந்தக்கல்லுல பஞ்சாயத்து.

You cannot copy content of this page

Scroll to Top