பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 24
“தள்ளிப் போங்க அங்கிட்டு… கொஞ்சங்கூட கூச்சநாச்சமில்லாம!” “உன்னைய யாருடீ… அங்க பச்சகுத்தச் சொன்னது? எம்பேருக்குதான் முத்தம் கொடுத்தேன். ஒனக்கு கொடுக்கல!” “ஆமாமா… கீரையில சாறு இறுத்த மாதிரி… […]
“தள்ளிப் போங்க அங்கிட்டு… கொஞ்சங்கூட கூச்சநாச்சமில்லாம!” “உன்னைய யாருடீ… அங்க பச்சகுத்தச் சொன்னது? எம்பேருக்குதான் முத்தம் கொடுத்தேன். ஒனக்கு கொடுக்கல!” “ஆமாமா… கீரையில சாறு இறுத்த மாதிரி… […]
மூன்றாம் பிறை. வானில் விண்மீன்களின் ஆதிக்கம் நிறைந்த முகமறியா மையிருட்டு. பேச்சற்ற அமைதி. அந்தகாரத்தை கிழிக்கும் இரவுப் பூச்சிகளின் ரீங்காரம். மச்செல்லாம் குளிரும் மார்கழிப்பனி கடந்து, தரையெல்லாம்
இருந்த பொண்ணுக்குத் தகுந்த மாப்பிள்ளைங்கிற மாதிரி அழகிக்குனே வந்த மாதிரி வந்திருக்கான் என ஊரே ஒருபுறம் சிலாகித்துப் பேசிற்று என்றால், அடிச்சாலும் யோகம் இப்படியில்ல அடிக்கணும். கங்காணியா
“நீங்க வந்த மாதிரி மாமாவும் வந்து கேப்பாங்களா அத்தே!” என்று கேட்டவளுக்கு பதில் ஆவுடையிடம் இல்லை. சித்தன் அவசரமாக இரவோடு இரவாக ஊருக்கு கிளம்பி வந்தபிறகு ஆவுடைக்கு
“அதெப்படிடா! உனக்கு மட்டும் எங்க போனாலும் அருவா கண்ணுக்குத் தெரியுது?” முருகேசன் கண்களில் தெரிந்த பயத்தைப் பார்த்து சித்தன் சிரிக்க, “ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன் சித்தா! நீ
ஒரு ஆண் மகனை எந்தளவிற்கு இன்பக் கடலில் மூழ்கித் திளைக்க வைக்க முடியுமோ அதே அளவிற்கு கோபத்தின் உச்சியிலும் ஏற்றிவைக்க முடியும், பெண் எனும் ஒரு ஜீவனால்
பதினாலு வயதில் ஒரு பெண் வயதிற்கு வந்தால், ஒரு வருடத்திற்குள் கல்யாணம், பதினைந்து வயதிற்குள் குழந்தை, அது பெண் பிள்ளையாக இருந்தால் அடுத்த பதினைந்து வருடத்திற்குள் சம்பந்தம்
மனம் ஒரு குரங்கு, குள்ளநரி புத்தி, ஓநாய்ப்பார்வை, கழுகு கண்ணு, பச்சோந்தி இப்படி மனிதனை விலங்குகளோடு ஒப்பிடும் அளவிற்கு விலங்குகள் ஒன்றும் தரம் தாழ்ந்து போய்விடவில்லை. வேண்டுமானால்
“உன் மகன் என்னடீ நெனச்சுட்டிருக்கான்?” என்றார் தோளில் கிடந்த துண்டை உதறி நாற்காலியில் எரிந்தவாறே. “அவன் என்ன நினைக்கிறான்னு எனக்கெப்படி தெரியும்?” என்றவரிடம், “காசென்ன இங்க மரத்துல
“என்ன… வளவிக்காரறே! காத்து இந்தப்பக்கமா வீசுது?” “ஊருக்குள்ளதான் ஒரு ஈ, காக்காயக்கூடக் காணோமேம்மா?” “ஏன் வளவிக்காரரே! ஈ, காக்காய்க்கெல்லாமா வளவி போடுறீங்க?” அழகி வார்த்தையால் வம்பளக்க, “கையிருந்தா
You cannot copy content of this page