முக்கனியும் சக்கரையும் 22
22 “அவ இங்க வந்து எம்புட்டு நாளாச்சாம்?” யாரோ எவரையோ விசாரிப்பது போல் விசாரித்த காந்திமதி பேச்சில் இளக்காரம் எள்ளி நகையாடியது. கடை திறப்பு விழாவின் போது […]
22 “அவ இங்க வந்து எம்புட்டு நாளாச்சாம்?” யாரோ எவரையோ விசாரிப்பது போல் விசாரித்த காந்திமதி பேச்சில் இளக்காரம் எள்ளி நகையாடியது. கடை திறப்பு விழாவின் போது […]
21 “பழனி!” சீனி, தோள் தொட்டு உலுக்க சிலைக்கு உயிர் வந்தது போல் விலுக்கெனத் திரும்பினாள். தோளில் பதிந்திருந்த அவனது கரத்தை பக்கவாட்டில் பார்த்தவள் கண்களில் வரட்சி
20 “யார் இது?” கட்டுக்கடங்காத கோபத்தை அடக்கிக் கொண்டு, தன் கைபேசியை சீனி முன் காண்பித்துக் கேட்டான் தண்டபாணி. திரையில் தெரிந்த முகத்தைப் பார்த்தவன், “என்ன தண்டபாணி…
19 “டேய்! என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?” அதிர்ந்து பார்த்தவன், அடக்கமுடியாத கோபத்தோடுதான் கேட்டான் சீனி. அவன் கோபத்தைப் பார்த்தவர்கள் தண்டபாணி செய்த கூத்தையெல்லாம் அவனிடம் சொல்லவில்லை. அதை
18 “பழனி… ப்ளீஸ்!” செவியோரம் கரகரத்த மாயவனின் மந்திரக் குரல், மங்கையவள் மனதிற்குள் புகுந்து என்னென்னவோ மாயங்கள் பல புரிந்தன. “…” “பழனிஈஈ!” மீண்டும் அழைக்க, உதடு
17 கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோவில். மேகப் போர்வைக்குள் ஒழிந்துகொண்டு இன்னும் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தான் கதிரவன். இன்று பரவாயில்லை எனுமளவிற்கு, முன்தினம் முற்றிலும் பனிமூட்டமே. இரண்டு ஜோடிகளும்.
16 மனதும், கண்களும் ஒரு சேர மயங்க, இதழோரம் மென்னகை பூத்தது. விழியகற்றாமல் பார்த்திருந்தான். தரையெல்லாம் குளிரும் தை மாதத் தொடக்கத்தின் முன் பனிக்காலம். உடலை ஊசியாய்த்
15 ஏற்கனவே பார்த்த பெண்தான். அதனால் பெண் பார்க்கும் படலம் இல்லாமல் போயிற்று. ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீடுதான். அதனால் மாப்பிள்ளை வீடு பார்க்கும் வைபவமும் அவசியமில்லாமல்
14 இவர்களும் மழை விடட்டும், கிளம்பலாம் என்றிருக்க, மழை ஓய்ந்தபாடில்லை. இந்த மழை மட்டும் சற்று தாமதித்திருந்தால் இந்நேரம் கார் திருச்சியைத் தாண்டியிருக்கும். வேறொரு நேரமாக இருந்திருந்தால்,
13 “என்னங்க இப்படிக் கேக்குறாங்க?” “அதான் கலை, எனக்கும் ஒன்னும் புரியல! எடுத்தவுடனே தட்டிக் கழிக்கவும் முடியல!” “இதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க. முடியாதுன்னு சொல்லிருங்க!” பட்டுத் தெறித்தாற்போல்
You cannot copy content of this page