முக்கனியும் சக்கரையும் 32 எபிலாக்
எபிலாக்… “இன்னுமா பாஸ், மேடம் மலையிறங்கல!” “ஆமாடா!” புன்னகையோடு அலுத்துக் கொண்டவனிடம், “அப்பறம் எப்படி பாஸ்?” “அதுவா… கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டப்போ வந்ததுடா!” “அடிக்கடி கால்ல […]
எபிலாக்… “இன்னுமா பாஸ், மேடம் மலையிறங்கல!” “ஆமாடா!” புன்னகையோடு அலுத்துக் கொண்டவனிடம், “அப்பறம் எப்படி பாஸ்?” “அதுவா… கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டப்போ வந்ததுடா!” “அடிக்கடி கால்ல […]
31 இவளின் குத்தல் பேச்சில் சினம் துளிர்க்க, வேகமாக அடுக்களைவிட்டு வெளியேறியவனின் பசையிழந்த முகத்தைப் பார்த்தவளுக்கும் மனதைப் பிசைந்தது. அடுக்களை வாசலில் நின்று இவர்களையே பார்த்து நின்றாள்
30 “அம்மாச்சி… நீங்களும் வரலாம்ல!” “இன்னும் நாங்க எதுக்கு அங்கே. அதான் புருஷன், பிள்ளைன்னு ஆயாச்சுல்ல. அவ அவ குடும்பத்தைப் பாருங்க. அந்த ஊருத்தண்ணி நமக்கெல்லாம் ஒத்துவராது.
29 கவிதையாய் விடிந்தது அந்த விடியல் சீனிக்கு. பழனியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, இலேசாக செப்பு வாய் பிளந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகளை, வளைத்து அணைத்துப்
28 “ஹை… ஜாலி! என்று குதூகலித்தவள், “ம்மா, இனிமே சீனிப்பா நம்ம கூடத்தான் இருப்பாங்களா?” அவன் சொன்னதை உறுதிப்படுத்திக் கொள்ள அம்மாவிடம் வாக்குமூலம் கேட்டது பிள்ளை. “ம்ம்ம்…”
27 “வாழ்த்துக்கள்!” தண்டாயுதபாணி தரிசனம் முடித்து, கோவில் வெளி பிரகாரத்தில் நின்றிருந்திருந்தவனிடம் வந்து, கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தது என்னவோ நம்ம பார்த்தசாரதியேதான். திகைப்பை புன்னகையில் மறைத்து,
26 “சீனிப்பா… எங்க ரூம்லயா?” வியப்பாகக் கேட்டது பிள்ளை. இருவரது பார்வையும் ஒருதரம் மோதி மீண்டது மகளது கேள்வியில். சென்னையில் இவர்கள் வீட்டிற்கு தினமும் வருபவன் அம்மாவும்,
25 “அங்கிள், மூவ் ப்ளீஸ்!” ஆங்கிலத்தில் மிழற்றிய கிள்ளை மொழி கேட்டு குனிந்து பார்த்தான். அவனை அண்ணார்ந்து பார்த்து பளிச்சென சிரித்தவள் புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டு,
24 “இந்தா கலை! நம்ம முருகன் கோவில் விபூதி. பிள்ளைக்கும், ஆயாவுக்கும் பூசி விடு!” தணிகைவேல் வெள்ளைகாகிதத்தில் மடித்து எடுத்துவந்த விபூதியை கலையரசியிடம் நீட்ட, வாங்கி மகளுக்கும்,
23 “என்ன சார் இப்படியெல்லாம் கேள்வி கேக்குறீங்க?” அவரது கேள்வியின் போக்கு அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதை அவனது சுழித்து முகமே காட்டிக் கொடுத்தது. ஆத்திரப்படும் நேரமல்லவே.
You cannot copy content of this page