Madhana Maaligaiyil

Madhana Maaligaiyil

மதன மாளிகையில் 24

24 “மேகி… கொஞ்சம் அந்தப் பக்கமும் பாருடீ… எனக்கே ஒரு‌ மாதிரியா‌ இருக்கு!” “இதற்குத் தானே ஆசைப்பட்டாய்‌ பாலகுமாரா?” என்றவளை‌ முறைப்பது இவன் முறையாயிற்று. “அதுக்குன்னு இப்படியா […]

Madhana Maaligaiyil

மதன மாளிகையில் 23

23 “அம்மணி இங்க வாங்க!” என்றான்‌ கண்ணாடி முன் நின்றிருந்தவன்.‌ ஈரக்கூந்தலைத் தட்டிக்கொண்டே அவனைத்தான் பார்த்திருந்தாள்.  அந்தப் பார்வை அவனை வெறுப்பேற்ற, “இவள…” என்று பல்லைக் கடித்தவன்

Madhana Maaligaiyil

மதன மாளிகையில் 22

22 “நம்ம யாரை முழுசா நம்புவோம் மதி! பெத்தவங்களைத்தானே? ஒரு பிள்ளை நிம்மதியா, ராத்திரியில பயமில்லாமத் தூங்குதுன்னா பக்கத்துல அப்பாவும், அம்மாவும் இருக்காங்கங்கற தைரியத்துல தானே?” மடியில்

Madhana Maaligaiyil

மதன மாளிகையில் 21

21 “டேய்…‌ குழந்தைப் பிள்ளைகிட்ட ஏச்சுத் திங்கிற? வெக்கமாயில்ல?” “நல்லாப் பாருங்க மாம்ஸ்! உங்க பிள்ளைதான் இவ்ளோ பெரிய பையனை ஏச்சு புடிங்கித்திங்கிறா? அவங்க அப்பாவாட்டம்!” என்றவன்

Admin, Madhana Maaligaiyil

மதன மாளிகையில் 20

20 அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். இவர்களை கிளம்பி வரச்சொல்லிவிட்டு முன்கூட்டியே இடும்பனும், பரிமளமும் கிளம்பிச் சென்றுவிட்டனர் ஏற்பாட்டைக் கவனிக்க. பத்து மணிக்கு மேல்தான் முகூர்த்தம் என்பதால்

Madhana Maaligaiyil

மதன மாளிகையில் 19

19 பேத்திக்கு காதுகுத்து என முடிவானதும், நல்ல நாள் பார்த்து, ஈரோட்டிலேயே மிகப்பெரிய மண்டபம் பார்க்கப்பட்டது. விசேஷத்திற்கு வருபவர்களை விட, வருபவர்கள் வரும் வாகனம் நிறுத்தத்தான் அதிக

Madhana Maaligaiyil

மதன மாளிகையில் 18

18 படிப்பது உன் விருப்பம் என்று சொன்னதோடு‌ விடாமல், மறு நாளே, வீட்டில் பெரியவர்களிடம் சொல்ல, “அதுக்கென்னப்பு, தாராளமா படிப்பை முடிக்கட்டும்” என்றுவிட, கல்லூரிக்கு ஒரு மருத்துவச்

Madhana Maaligaiyil

மதன மாளிகையில் 17

17 “உண்மையிலேயே நீ லூசு தான்க்கா!” “என்னடீ… ஓவராப் பேசுற?” “பின்ன‌‌ என்னக்கா… உனக்குத் தேவையானது மாமா‌ பேக்ல இருக்குன்னு சொல்லித்தானே அனுப்பினேன்.” “நான் வேற எதுவோன்னு

Madhana Maaligaiyil

மதன மாளிகையில் 16

“வாங்க சிஸ்ட்டர்… டீ குடிங்க!”  வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு டீயை விநியோகித்து விட்டு, சுப்பாத்தாளுக்கும்‌ ஊற்றிக் கொடுத்துக் கொண்டே மாதங்கியிடமும் கேட்டான் நரேன்.  “இருக்கட்டுங்கண்ணா… இப்பதான் இளநீர்

Madhana Maaligaiyil

மதன மாளிகையில் 15

“என்ன மாமா! பேசவிட்டு வேடிக்கை பாத்தீங்களா?” மாம்ஸ் என்பது மாமா என திரிந்ததிலேயே அவன் கோபம் புரிந்தது ஜெகனுக்கு. உச்ச கோபத்தில் தான் மாமா வரும். இல்லையென்றால்

You cannot copy content of this page

Scroll to Top