Admin

novels posted by the admin

Admin, முக்கனியும் சக்கரையும்

முக்கனியும் சக்கரையும் 9

9 “அப்போ நீங்க உண்மையாவே பாஸா பாஸ்!” என்றவன் கண்கள் ஆச்சர்யத்தில் எக்ஸ்ட்ரா லார்ஜ்க்கு விரிந்தது. அவனது கையில் பொதிகை சூப்பர்‌ மார்க்கெட் மற்றும் ஆல்ஃபா ஜிம் […]

Admin, முக்கனியும் சக்கரையும்

முக்கனியும் சக்கரையும் 8

8 “சீனிப்பாஆஆ!” கதவை பட்டெனத் திறந்து கொண்டு கத்திக்கொண்டே ஓடி வந்த பிள்ளையின் வேகம்,  படுக்கை அறையிலிருந்து, கைவைத்த வெள்ளை பனியனை‌ அரைவயிற்றுக்கு ஏற்றிவிட்டு, வேட்டியை இடுப்பில்

Admin, முக்கனியும் சக்கரையும்

முக்கனியும் சக்கரையும் 7

7 “சார்… க்ரவுன்டல ஸ்டூடன்ட்ஸ் எப்படி‌ நடந்துக்கணும்னு சொல்றது தான் உங்க வேலை. க்ளாஸ் ரூம்ல ஸ்டூடன்ஸ்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு நீங்க எனக்கு சொல்லித்தர வேண்டாம்!” சிறிதும்

Admin, முக்கனியும் சக்கரையும்

முக்கனியும் சக்கரையும் 6

6 “எங்கேடீ அந்த தம்பி? நீங்க மட்டும் வர்றீங்க?” மூவராகச் சென்றவர்கள், இருவராக வருவதைப் பார்த்துவிட்டு, அம்மாவிற்கு முன்னால் ஓடிவந்து தன்னருகில் உட்கார்ந்த கொள்ளுப் பேத்தியிடம் விசாரிக்க,

Admin, Madhana Maaligaiyil

மதன மாளிகையில் 20

20 அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். இவர்களை கிளம்பி வரச்சொல்லிவிட்டு முன்கூட்டியே இடும்பனும், பரிமளமும் கிளம்பிச் சென்றுவிட்டனர் ஏற்பாட்டைக் கவனிக்க. பத்து மணிக்கு மேல்தான் முகூர்த்தம் என்பதால்

Admin, Paadhagathi Nenjukulla

பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 9

ராட்டினத்தில் சுற்றி இறக்கிவிட்டதைப் போல்‌ தலை தட்டாமலை சுற்றியது வீட்டை இல்லையில்லை அந்த பங்களாவை அண்ணார்ந்து பார்த்தவளுக்கு. வீட்டிற்குள் இண்டு இடுக்கெல்லாம் பணச்செழுமை.  இரயில் நிலையம் வந்திறங்கி

Admin, Paadhagathi Nenjukulla

 பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 7

“இத பஞ்சாயத்துல பேசவேண்டாம் சித்தப்பா. சட்டப்படி பாத்துக்கட்டும். முறைப்படி கோர்ட்ல கேஸ் போட்டு விவாகரத்து வாங்கட்டும். அதுக்கு முன்ன பொம்பளப்பிள்ள பெத்ததால விவாகரத்து கேக்கறதாவும், பொண்டாட்டி உயிரோடு

Admin, Paadhagathi Nenjukulla

 பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 6

“செவல… நீ சொல்றத மொதல்ல சொல்லு. பிராது கொடுத்தவன் நீதான?” வழக்கு தொடுத்தவனுக்கு முதல் உரிமை வழங்கப்பட்டது.  ஊரே வேடிக்கை பார்க்க கூடியிருக்கிறது. இதுவரை பனைமட்டையாய் சலசலத்த

Paadhagathi Nenjukulla, Admin

பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 3

“மழச்சோறு வாங்க வந்துருக்கோம்…. மழச்சோறு போடுங்கம்மா… மழச்சோறு போடுங்க!” ஒட்டு‌மொத்தமாக பிள்ளைகள் குரல் வீதியில் ஓங்கி ஒலித்தது. “வாச நனையலையே  வானம்‌ மழை‌ பெய்யலையே… கோலம் அழியலையே

You cannot copy content of this page

Scroll to Top